பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 245,

8-மணிக்கு மரகதம் (சிற்றன்னேயின் கடைசிப் பெண்) என்னைச் சாப்பிட அழைத்தாள். இரண்டு நாளாக ஒன் றும் உட்கொள்ள வில்லையாயினும் எனக்குப் பசியில்லை யென்று கூறி யனுப்பிவிட்டேன். அதற்காக, யாரும் என்னே வேண்டவில்லை. அப்படியே தரையில் படுத்தேன். எனக்குத் தாக்கமே வரவில்லை. பசியும் கவலையும் வாட்டும் போது எனக்குத் தாக்கம் எங்கிருந்து வரும்? நான் பிறந்து வளர்ந்த அருமையும், கல்லூரி யனுபவமும், லண்டன் வாழ்க்கையும், ஒன்றன்பின் ைென்ருக எனக்கு ஏற்பட்ட துன்பமும், கடைசியாக யானடைந்த கிர்க்கதியான கிலே மையும் படக்காட்சிபோல் என் மனக்கண் முன் தாண்டவ மாடின.

இச்சமயத்தில் என் அறைக்குச் சமீபத்தில் யாரோ பேசுஞ் சப்தங் கேட்டுத் திடுக்கிட்டெழுந்தேன். கத வோரத்தில் போய் கின்று ஒற்றுக்கேட்டேன்.

'உன் அக்கா இறந்த இரகசியந் தெரியுமா?” :இதில் என்ன இரகசியம்? நாள் வந்து போளுள்." கநான்கூட முதலில் அப்படித்தான் நினைத்தேன். சாயங்காலம் நாயுடம்மா சொன்ன பிற்பாடுதான் சமா சாரங் தெரிந்தது. என்ன காலம்?” t விஷயத்தைச் சொல்லித் தொலையேன். சும்மா கீட்டு கிருயே! நாயுடம்மா சொன்ன சமாசார்மென்ன?”

'கம்ம புவன கர்ப்பமா யிருக்கிறதாம். இதை எதிர் விட்டுக் கமலம்மா தெரிந்து சொன்னதும் உன் அக்கா அலறிவிழுந்த விட்டாளாம். அவ்வளவுகாணும்.” * என்ன புவன? அந்தச் சிறுக்கியா கர்ப்பமாக இருக்

கிருள்? எனக்கு அப்பவே தெரியுமே!...”