252 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன் :
யாண்ஞ் செய்து கொள்வதா?’ என்று துடி துடிப்போடு ன்.ழுந்து நின்று கேட்டேன்.
"ஆம், ஆம். எவ்வாறு முடியும் நீயே யோசித்துப் பார்! நீஒர் இந்தியப் பெண். நான் லண்டனில் பெரிய குடும் பத்தில் பிறந்த ஆங்கிலேயன். உன் மதம் வேறு என் மதம் வேறு. இவ்வளவு வேற்றுமைகளுக் கிடையே நாம் எப்படிக் கவியாணஞ் செய்துகொள்ள முடியும்?”
அப்படியானல் நீயேன் என்னைக் காதலித்தாய்? என்னைக் கலியாணஞ் செய்துகொள்வதாகச் சொன்னப்? க்ான் லண்டனிலிருந்து திரும்பி வரும்போதுகூட என்ன வேண்டிக்கொள்ள வில்லையா?”
- அதெல்லாம் நமது சிநேக முதிர்ச்சியில் பேசிய விளை யாட்டுப் பேச்சு. - -
என்னைக் கர்ப்பமு றச் செய்ததுகூட விளையாட்டுத் தான" -
. இதைக் கேட்டதும் அவன் முகம் பெரிதும் மாறுத லடைந்தது. எனினும், அத் தகவலேப் பொருட்படுத்தாதவன் போல் சாகலஞ் செய்து, அதிகம் பேசாதே, புவன! வெளியே போ!' என்று கடுகடுத்துக் கூறினன்.
நோன் என்ன கதி யடைவது; ஜான் சிறிது யோசித் துப் பார். நான் உன்னுடைய தொடர்பால் க்ர்ப்பமும் இருக்கும் இங்கிலேயில் என்ன வேறு யார் விவாகஞ்செய்து கொள்வார்கள்?" * 暹°. . . . .
‘Bloody Swine! Don’t speak hereafter Get out at once.” - - - -
- ஐயோ கடைசியாக என் கதி இதுதான?-மிஸ்டர் ஜான் நீ.இத்தனை நாளாக என்னுடன் பேசியது-வாக்