பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவன சுந்தரியின் இளம் பருவம் 25

சந்திரனை மேகங்கள் மறைத்தால் எவ்வாஅ இருண்டு விடுமோ அதுபோல, அவள் வதனத்தைத் துன்பஞ் சூழ்ந்து கொண்டதென்றே உவமிக்கவேண்டும். இதிலிருந்து அவளது மனம் அச்சமயம் மிகுதியும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தது என்று நன்கு தெரிந்தது. பின்னர் அவள் தலை குனிந்த வண்ணம் மெதுவான குரலில் தன் வரலாற் றைக் கூற ஆரம்பித்தாள். - - -

தோழரே! ஆம், எனக்கு உற்ற தோழர்தான். உமது கொள்கையும், உணர்ச்சியும் பெரும்பாலும் எனக்கு ஒத் திருக்கின்றமையால், நான் நட்புகொண்டு பழகுகந்குரியவ சென்றே நான் நம்புகிறேன்-வன விலங்கு களிடையே இம் மலையில் வாழும் நான், செல்வத்திலேயே பிறந்து செல்வத் திலேயே வளர்ந்தவள். ஆனல், அச்செல்வத்திலேயே புரண்டு இறக்கும்படியான ఇడి)ణాu அடையாததற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். கருவிலேயே திருவுடையார்’ என்று சொல்கிருர்களே! அம்மொழி எனக்காகவே பிறக் தது என்று எண்ணி இறுமாந்த காலமு முண்டு. எனது தந்தையார் சென்னமா நகரிலுள்ள லட்சாதிபதிகளில் ஒரு வர். அவருக்கு நான் ஒருத்தியே பிள்ளேயும், பெண்ணுமா யிருந்தேன். எனவே, எனது பெற்மூேர்கள் என்னே எவ் வளவு அருமையாகவும், செல்வமாகவும் வளர்த்திருப்பார் கள் என்பதை நீங்களே ஊகித்தறிந்து கொள்ளலாம். என் தந்தைக்குக் தம்பி யொருவர் உண்டு. அவரது குடும்பத் தாரும் எங்களுடனேயே வசித்துவத்தனர். எனது தங்தை யும், சிறிய த்ங்தையும் இளமையிலிருந்தே ஒற்றுமைய. யிருந்து வந்தனராம். அதோடு, அவர்களிருவரும், ஒரே வயிற் திற் பிறந்த சகோதரிகண் முறையே விவாகஞ் செப்து

3.