பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பலப்பட்டு வந்தது. அதோடு அவர்கள் பிதிரார்ஜிதச் சொக் தைப் பாகஞ் செய்துகொள்ளாமல் எக குடும்பமாக இருக்தே அனுபவித்து வந்தனராம். நாலைந்து ஆயிரத்துக்குப் பெறுமானமாயிருந்த பிதிரார்ஜித சொத்தை முதலாகக் கொண்டு என் கங்கை பலவிதமான வியாபாரங்கள் செய் தும், கவர்ன்மெண்டு கண்டிராக்டுகள் எடுத்தும் விடா முயற்சியோடு பணவருவாயை அதிகப்படுத்திக் கடைசி யாக இருபது இருபத்தைக்து லட்சத்துக்குச் சொந்தக்கா சானர். சாதாரண நிலையிலிருந்தவரை எதோ தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்த எனது சிறிய தந்தையார், சிறிது மேல் நிலைக்குக் குடும்பம் உய ஆரம்பித்ததுமே, எல்லா வற்றையும் விட்டுச் செல்வப் பிள்ளையாகவே உலவி வர ஆரம்பித்தாராம். அவருக்கு என் தந்தையின் வியாபார முயற்சியில் சிறிதுங் கவலேயே கிடையாதாம். ஆளுல் அவர் எப்போதும் என் தந்தைக்கடங்கி மரியாதையாகவே இருந்து வந்தாராம். எனக்கு அறிவு தெரிந்து தான் பார்த்தபோது கூட அவர் உல்லாச புருஷராகவும், ஆடம்பரப் பிரியராக வுமே இருந்தார். அவர் இரண்டு பிள்ளைகளுக்கும் மூன்று பெண்களுக்கும் தந்தையான பிறகும் தமது பொறுப்பை யுணர்ாது விளையாட்டுப் பிள்ளேபோலவே திiந்து வந்தா

சென்ருல் அதிகன் கூறுவானேன்!

என் தாய் என் தந்தைக்கு வாழ்க்கைப்பட்ட பின் னரே, அவர் பலராலும் போற்றப்படும் தனபதி செட்டி யார் என்று பெயருக்குரிய தகுதியை உண்மையாகப் பெற் முர் என்று பலரும் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். எனவே, என் தகப்பஞர் அவ்ளேத் தம் கிருக லக்ஷ்மியாகப் போற்றிவந்திருப்பார் என்று கூறுவது மிகையாகாது. ஆயி இம் என்னுடைய தாய் சிற்சில சமயங்களில் சிறிதும் உற்