பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இவ்வுலகைத் திரும்பிட் ரேன்

அவளது எண்ணம். இவ்வனவு காரியமும், அவள் பிறந்த குழங்கை ஆண் என்ற எண்ணத்தோடேயே செய்திருக் கிருள். தனது முயற்சி பலிக்காது போன பின்னர், பெண் குழக்கை என்று அறிவிக்கப்பட்டதும், ஒருவாறு அவள் மன சிம்மதியுற்றிருக்கிருள். இந்துச் சட்டப்படி பெண் களுக்குத் தந்தையின் சொத்தில் பாக மில்பேன்றே! உன்னே ஒருவனுக்கு விவாகஞ் செய்துகொடுத்துச் சீள்சிறப் புச் செய்து அனுப்பிவிட்டால், சொக்கெல்லாம் அவளுடைய பிள்ளைகளுக்கன்ருே போப்ச் சேரும். ஆதலால், அவள் முதலில் எதிர்பார்த்தபடி அவ்வளவு மோசமில்லை என்று ஒருவ அ கணக்குள்ளே முடிவுசெய்துகொண்டிருக்கிருள். இவ்வளவு விஷயமும், எனக்கோ உன் தந்தைக்கோ தெரியா தென்றே இன்னமும், கினைத்துக்கொண்டிருக்கிருன், ஒன்றும் மனதில் களங்க மில்லாதது போலவே என்னிடம் நடித்து வருகிருள். லேடி டாக்டரும், கர்வுகளும் சீமாட்டியாகிய தனக்கு எதிராக விஷயத்தை எங்களிடம் அணித்து சொல்லியிருக்கமாட்டார்க ளென்பது அவளது கினேவு. இவளது இத்தீய கருத்துக்களும், செயலும் உன் சிறிய தந்தைக்கு இன்னமும் தெரிந்திராதென்றே கினைக் கிறேன். அவர் இவ்வித தீக் குணங்கள் உடையவ சல்ல வாகையால், இவளது இச் செயல்களுக்கெல்லாம் சிறிதும் இடங்கொடுக்க மாட்டார். இருந்தாலும் எப்படியோ! இத்துணை கொலே பாதகச் செயலைச் செய்யத் துணிந்தவன், அவரையும் இவ்வித காரியங்களுக்கு உடன்படச் செய்யத் தானு இயலாது?--உம். எனது இந்திரபோக இன்ப வாழ்வை நம் தங்கையும் பங்கிட்டு அனுபவிக்கட்டுமே என்ற கல்லெண்ணத்தோடு, மிகவும் சிரமப்பட்டு அவளே எனக்கு ஒரகத்தியாகும்படிச் செய்ததற்கு இது கைமேல் பலன் போலும் இருக்கட்டும்.-ஆணுல் இவ்