பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலாசாலை வாழ்க்கை

51


என்னையே ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன்.

அங்கிருந்த எல்லோரையும் விட துடிதுடிப்பும், துயரமுங் கொண்டு கண்களில் நீர் ஒழுகவிட்டுக்கொண்டிருந்த என் தாய் நான் கண்ணைத் திறந்து மருட்சியோடு நாலாப் பக்கமும் பார்ப்பதை யறிந்ததும், மிகுந்த ஆர்வத்தோடு