பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

தாய்க்குப் பின்னே நின்றிருந்த சின்றன்னேயைக் கடைக் கணித்த வண்ணம் கூறினுள்.

இதுவரை வாப் திறவாது ஒரு பக்கம் ஒதுங்கி கின் றிருந்த என் சிற்றன்ன, முளையிலேயே பாசாங்கு பண் னக் கற்றுக்கொண்டால் தானே, முழுதும் நன்ருய் வாழ லாம்; எல்லாரையும் வசப்படுத்தலாம். என்ன பிர மாதம் விளைந்துவிட்டதென்று இவள் இவ்வளவு துரம் கோரணி வைத்தாள்? எங்கேயோ போகிற குண்டைப் பார்த்து விட்டு, இவள் இங்கே கோ வென்று அலறி விழுவா னேன்! காக்காய் கரைகிறதைக் கேட்டதும் பயந்துபோய் அகமுடையானே அப்படியே சேர்த்துக் கட்டிக்கொண்டா எாம் ஒரு மாயமாலக்காரி. அவளது சாகஸச் செயலைப் போல் அன்ருே இருக்கிறது.இப்பெண் செய்த ஆர்ப்பாட் டம்? அப்படிப் பயப்படுகிறவள் வேட்டை யாடுகிற இடத் துக்குப் போவானேன்?-உம், குழந்தை சிற்றப்பா செல் லம் இல்லையா' என்று இன்ஸ்பெக்டர் வார்த்தைக்குப்பக்க வாத்தியம் பேசிள்ை. - .

- இவ்வார்த்தைகளைக் கேட்டு என் இளமனம் எவ்வாறு பதறியது என்பதை என்னல் விவரிக்க முடியாது ஊகித் துப் பார்த்தால்தான் உங்களுக்கு விளங்கும். ஏற்கனவே அவளது கபடம் கிறைந்த முகத்தை எனக்குப் பார்க்கச் சகிப்பதில்லை. இதிலும் இச்சமயம் யாரோ வேற்று மனித ரைப்போல் அமைதியா யிருக்தகோ டல்லாது, எனக்கு திகழ விருந்த விபத்தைச் சர்வ சாதாரணமாக கினைத்துப் யூது எனக்குப் புண்ணில் கோலேவிட்டு ஆட்டுவதுபோ யானே இவ்வித கிலேடை யடைந்தே னென் துத்ன் உயிரையே வைத்திருக்கும் என் அரு ப்க்கு எப்படியிருக்கும் அவன் உடல் படபடத்

மைக்