பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றன்னையின் சதிச்செயல் 61

கள் யார் என்று அறியவும் எனக்கு அதிக ஆவலுண்டா யிற்று எனினும், பூம்பந்தரிடையே கின்று பேசுபவர்களை அறிய முதலிலேயே முயன்ருல், ஒரு Gమిడిr அவர்கள் என் வரவை அறிந்துகொண்டு தங்கள் சம்பாஷனைக்கு முற்றுப் புள்ளி வைக்காமலே திடீரென்று பிரிந்து போய்விடக் கூடு மாதலால், இச்சமயத்தில் அவசரத்தைக் காட்டலாகாது என்று தீர்மானித்தேன். ஆகவே, வாயிற் கத வோரத்தில் பூம்பந்தரைச் சார்ந்துள்ள ஒரு பெரிய மாமரத்தின் மறை வில் கின்று ஒற்றுக் கேட்கலானேன். X

"ஆமாம், கையாலாகாவிட்டாலும் கொஞ்ச வருவதில் மட்டும் குறைச்சவில்லை............” இது பெண் குரல்.

கான் என்ன செய்வேன் ஜகதா! நீ என்னென்ன சொன்குயோ, அதை யெல்லாம் தங்கு தடையில்லாது தான் செய்து வந்தேன்! நாம் எதிர் பார்த்து வருவதற்கு மாருக ஒவ்வொன்றும் நிகழ்ந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்? நீ இன்னும் என்ன செய்யச் சொல்லுகி ருயோ சொல்லு! நான் செய்து முடிக்காவிட்டால் அப் புறம் கேளேன்!” . - - -

§ ஆடவன் குரலாக இது கேட்டது. இவ்விரு பேச்சுத் தொனிகளும் மிக நெருங்கிப் பழகுபவர்களுடைய குரல் போல எனக்குத் தென்பட்டது. - 'உம்-இன்னும் ஒன்றுதான் மிச்சம் சொன்னதைத் தவருது செய்வதில் நீர் மிகவும் அசகாய சூார்........தெரி யுமே எனக்கு உமது இலட்சணம்.” . :

நான் அசகாய சூரகை இல்லாமலா அதிகாரிகள் என்னைப் போலீஸ் இலாகாவில் இன்ஸ்பெக்டராக நியமித் திருக்கிருர்கள்?............... .” . ..."