பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றன்னையின் சதிச்செயல் 6?”

பெண்ணை எவ்விதத்திலாயினும் தொலைத்துவிடுவது என்னு டைய முதல் வேலே............ גל

藝 夸 鬱 聲

"தோழரே! இதற்குமேல் அச்சம்பாஷணையைக் கேட் டுக்கொண்டு நிற்க என்னல் முடியவில்லை. நான் பங்களா வாயிலினுள் நுழையும்போது, என் காதில் விழுந்த, சுட் டேன்! கொஞ்சங் குறி தவறிப் போச்சு குண்டு மாத்திரம் பட்டிருந்தால் அப் பெண் புதைக்கப்பட்ட இடம் புல்முளைத் துப் போயிருக்கும்............ 45 களே என்னேத் திடுக்கிட்டு நிற்கச் செய்தது. யாரைப் பற்றி யார் பேசுகிருர்கள் என்பதை யறியவே முதலில்

என்ற பரபரப்பான வார்த்தை

கின்றேனயினும், என்னைப் பற்றியே சதிப் பேச்சு நடக்கும் என்று அச்சமயம் சிறிதும் கருதவேயில்லை. அதுவும், அக் நேரத்தில், அங்கு கான் மறைந்து நிற்பதை நான் அம்மாளி கையில் செல்வக் குமரியே யாயினும்.யாரேனும் பார்த்தால் ஏதேனுந் தவருக கினைத்துக்கொள்வார்களே என்ற பயம் ஒரு பக்கம் எழ அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே அவர்கள் சம்பாஷணையை ஒற்றுக் கேட்கலா னேன். அவ்வாறு கேட்கையில் என்னைக் கொல்வதற்கே யாரோ இருவர் சூழ்ச்சி செய்கிருர்கள் என்று அறிந்தால் அச்சமயம் என் மனம் எவ்வாறு இருக்கும். என் தலை சுழன்றது! சிறிது சமாளித்துக்கொண்டு, சம்பாஷணையைக் கேட்ட சிறிது நேரத்துக்குள்ளேயே, அவர்களது குரல் தொனிகளால் இன்னர்தான் இருக்க வேண்டுமென்று ஊகித்துக்கொண்ட நான் அதைத் தெளிவுபடுத்திக்கொள் வதற்காக நான் கின்ற விடத்தைவிட்டுப் பின்னலேயே மெல்ல நடந்து வாயிற் கதவருகில் நின்று தலையைச்சாய்த்து. எட்டிப்பார்த்தேன். ஆம், அவர்கள்தான். யார்?.என்.