பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றன்னையின் சதிச்செயல் 69'."

இது பொறுக்குமா! ஆ ஆ” என்று எனக்குள்ளாகவே கூறிக் கொண்டே வருகையில் கலை சுழற்ற மயக்கமுற்று விழுந்தேன். இங்கிலேமையில் நான் எவ்வளவு நேரம் இருந்தேனென்பது எனக்கே தெரியாது.

竊 臺 蠟 蟾

கதவு தடதட வென்று கட்டுஞ் சப்தங்கேட்டுத் திடுக் கிட்டு எழுந்து என் உடை முதலியவற்றைச் சீர்படுத்திக் கொண்டு மெல்லச் சென்று தாழ்ப்பாளைத் திறந்தேன். வெளியே என் தாய் தந்தை முதலியோர் கவலையோடு குழ்க் திருந்தனர். என்னேக் கண்டதும் என் அருமைத் தாய் மிக வும் பரிவோடு என்னே யணுகி, புவன என்ன உடம்புக்கு: முகம் வேறுபட்டிருக்கிறதே! எப்போது வீட்டுக்கு வக் தாய்? ஏன் காப்பிகூடச் சாப்பிடவில்லை? நீ வரவில் ை யென்று 8-மணிக்குமேல் வேலையாட்களைக் கலாசாலைக்கும், மற்றும் உன் சிநேகிதைகள் வீடுகளுக்கும் காலாபக்கமும் அனுப்பினேன். எல்லோரும் நீ எங்கும் இல்லை யென்று சொல்லவே, எனக்குப் பயமாகிவிட்டது. உடனே அப்பா வுக்கு டெலிபோன் செய்தேன். அவர் டிரைவர், குழந் தையைப் பங்களாவில் விட்டு விட்டு வந்ததாகச் சொல். கிருன்! அப்படியிருக்க, மறுபடியும் யாரிடமும் சொல்லா மல் எங்கு போய்விடுவாள்" என்று பதில் தெரிவித்து, உடனே ஆபீஸைவிட்டு ஓடி வந்தார். அவர் பதில் எனக்கு மேலுங் கவலையை உண்டுபண்ணி விட்டதம்மா! உன் அறையை யாகிலும் வந்து பார்க்கலாம் என்று இங்கே வந்தால் கதவு உள் தாளிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு ஒருவாறு தைரியம் வந்தது. ஆனல், அரைமணி. நேரத்தி & மேல் கதவைத் தட்டியும் ஒரு பதிலுங் கிடைக்கவில் எனவே, எனக்கும் மற்றவர்களுக்கும் பெருத்த ѣo எற்பட்டு விட்டது. இதற்குள் உன் தந்தையும்: