பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வாசமோ மலைவாசமோ செய்ததில்லை யாகையால்-என்? அப் பிரதேசங்களின் வழியாகக்கூடச் சென்ற தில்லை யென்றே சொல்லவேண்டும்.-அவ்விடங்களில் சஞ்சாரஞ் செய்யும் மிருகங்களின் சுபாவங்களையும், அவ்வித மூர்க்க மான சண்டைகளையும் பார்த்ததில்லை. எனவே இச்சண்டை எனக்கு மிகவும் பயங்கரமாகக் காணப்பட்டது. அத்தோடு, அவைகளில் எதுவேனும் ஒரு மிருகம் எங்கள் மீது பாய்ந்து விடுமோ என்ற பயமும் எனக்கிருந்தது. எனவே, பெரும் பீதியால் சிறிது நேரம் என் கண்களைப் பொத்திக்கொண் டேன். இவ்வளவு நேரமும் குடிசைக் ககவோரத்தில் மறைந்திருந்தே நான் இக்கோரக் காட்சியைக் கண்டு கொண்டிருந்தேன். ஆல்ை, புவன சுந்தரியோ கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றவள் அம்மிருகங்கள் சண்டை செய்யுமிடத்துக்குச் சிறிது துரத்தில் கின்று கொஞ்சமும் அச்சமின்றி அச் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னே அப்பெண்ணின் வீரம் அபலே கள் மெல்லியலார்’ என்று கூறப்படும் பெண்ணினத்தைச் சேர்ந்த புவனசுந்தரிக்குள்ள மனத்திண்மையும், தைரிய மும், ஆண்மகனென்று சொல்லிக்கொள்ளும் எனக்கில்லே யென்ருல் அதைவிட வெட்கம் வேறு என்ன வேண்டியிருக் கிறது? அதிலும், யான் எனக் கேற்பட்ட காதல் ஏமாற்றக் தால், என் பெற்ருேரைத் துறந்து, சுற்றத்தாரை நீங்கி, சமுகத்தை விடுத்து, காட்டைவிட்டு ஒடி வந்து, உலகத்தி லிருக்கவேண்டு மென்ற ஆசையையே அறவே ஒழித்து, டினி கிடந்து எங்கேனும் உயிர்விடலாமென்று முயன்று இண்டிருக்கும் நான் இம் மிருகங்களைக்கண்டு பயப்படு நூல், அவை என்மீது பாய்ந்து பற்றி விழுங்கி விடு

பாழுலகைவிட்டுப் போவதற்கு எதிர்பாராத

命,x iாய்த்ததென்று சந்தோஷப்