பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்த மகளின் விபரீதப் போக்கு 79

களில் மகிழ்ச்சியாகக் காலத்தைக் கழிக்கு மிடங்களுள் கடற்கரை யொன்றல்லவா! நாங்கள் இளம் பருவத்திற் கேற்ற குறும்புப் பேச்சுகளை ஒருவரோடொருவர் பேசிக் கொண்டும், கல கல வெனச் சிரித்துக்கொண்டும், கெக்கலி கொட்டிக்கொண்டும் போய் மணலில் வட்டமாக உட்கார்க் தோம். பிளாட்பாரத்தின் வழியாக வரும்போதே எங்களே விடப் புருடர் பலர் பின் தொடர்ந்து வந்தனர். நாங்கள் மணலில் உட்கார்ந்ததும், அவர்களில் சிலர் எதிரே அமர்ந்து எங்களைப் பார்த்து விஷமமாகச் சைகை செய்தும், குறும் புத்தனமாகப் பேசிப் பகடியடித்துக் கொண்டுமிருந்தனர். மற்றுஞ் சில வாலிபர்கள் ஆங்காங்கே கின்று எங்கள் ஒவ் வொருவரையும் உற்று நோக்கித் தங்கள் கண்களாகிய அம்புகளைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். வேறு சிலர் எங் களைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

இங்கனம் தங்களைப் பார்த்து செல்வச் சீமான்களும் மற்றும் வாலிபர்களும் மயங்கித் தேனில் ஈக்கள் மொய்த் துக்கொள்வது போல் சூழ்ந்துகொண்டிருப்பதைக் கண்ட எங்களில் சில பெண்களுக்குப் பெருமித உணர்ச்சியும்:

அகம்பாவ வார்த்தைகளும் ஏற்படலாயின.

“What fools they are! Why they follow us? I think they are all semi-cracks” (“arsšr6or apl', r6ir&sir gair கள்? நம்மையேன் இவர்கள் பின்தொடர்ந்து வருகிருர் கள்? இவர்கள் பிச்சுக்குட்டிகளா யிருக்கவேண்டுமென்று நான் நினைக்கிறேன்') என்று மிஸ் மார்கரெட் என்னும் ஆங்கிலோ இந்தியப் பெண் எங்களை வட்டமிடும் வாலிபர் களைச் சுட்டிக்காட்டிக் கூறி நகைத்தாள். - §

- ஸ்வர்ண குமாரி என்னும் மலேயாளப் பெண்-துரl லெமி கிராக் காவது களிமண்ளுவது அதெல்லாம் ஒன்று

-