பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டில் ஒன்றை நானுமே அடித்துக் கொல்ல வந்திடின், வேட்டை நாயை ஏவுவீர் ; வேங்கை போலச் சீறுவீர். என்னே விரட்டி விட்டபின் ஏதும் போட்டி யின்றியே, கொன்று ஆட்டைத் தின்கிறீர், கொடிய மனிதர் நீங்களே !’ 90