பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னைப் பார்த்தால் என்வால்தான் உடனே எனக்கு கினேவில்வரும். என்னைப் பார்த்தால் கீயும்தான் இழந்த புதல்வனே எண்ணிடுவாய். பாலை ஊற்றி விட்டதல்ை பகைமை தீர்ந்து போய்விடுமோ ? வேலை இல்லா மானிடனே, வீண்தான் இதுவும் என்றறிவாய் ! 93