பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னைப் பார்த்தால் என்வால்தான் உடனே எனக்கு கினேவில்வரும். என்னைப் பார்த்தால் கீயும்தான் இழந்த புதல்வனே எண்ணிடுவாய். பாலை ஊற்றி விட்டதல்ை பகைமை தீர்ந்து போய்விடுமோ ? வேலை இல்லா மானிடனே, வீண்தான் இதுவும் என்றறிவாய் ! 93