பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணம் போல வீட்டிலே எதுவும் கடக்க வில்லையே ! என்றும் உள்ள கிலேயிலே இருந்த வீட்டைக் கண்டனர். புரளி செய்த பையனைப் பிடித்துக் கொண்டு சோதிடர் மிரட்டிக் கேட்க லாயினர். மீசை இரண்டும் துடித்தன.

  • காட்டுக் கெல்லாம் சோ திடம்

நானு ரைப்பேன் என்கிறீர். வீட்டில் தீ,தி என்றதும், விழுந்த டித்து வருகிறீர் : எனககுத தெரியும் என்கிறீர். சொந்த விஷயம் அறிந்திடச் . சோதி டத்தால் முடிந்ததோ, பையன் இதனைச் சொன்னதும் பக்கம் இருந்த அனைவரும் கையைத் தட்ட லாயினர்; கலகலென்று சிரித்தனர் ! As).9