பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றதும். உடனே ரோஜாப்பூ புன்சிரிப் புடனே கூறியது: ஆமாம், வாடா மல்லிகையே. ஆயினும், இந்த உலகினிலே எத்தனை நாட்கள் வாழ்கின்றேன் ? எனது வாழ்வே ஒருநாள்தான். மனிதர் என்னைப் பறித்ததுமே மனமும் உடலுங் வாடுகிறேன். அவர்கள் என்னைப் பறிக்காமல் அப்படி யேதான் விட்டிடினும், மறுநாள் கீழே வீழ்கின்றேன். மண்ணுெடு மண்ணுய்ப் போகின்றேன். அழகும் மணமும் இருக்திடினும் அடியேன் உன்போல் பலநாட்கள் உலகில் வாழ முடிந்திடுமோ ? உரைப்பாய், வாடா மல்லிகையே 1. 116