பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புத சாமி கல்லவராம். அவர்க்கு இரண்டு மனைவியராம். மூத்தவள் அவரைக் காட்டிலுமே மூன்று வயது முதிர்ந்தவளாம். இளையவள் அவரது வயதைவிட எட்டு வயது குறைந்தவளாம். ஒருநாள் இளையவள் அவர் தலையை உற்றுப் பார்த்தனள்; பார்த்ததுமே, "ஐயோ! தலைமயிர் கரைக்கிறதே. அனைவரும் என்ன சொல்லிடுவர்? 'கிழவரை மணந்த குமரி"யெனக் கேலி செய்வரே ! என்செப்வேன்?” என்றே அவளும் எண்ணினளே! இதற்கொரு வழியும் கண்டனளே. 17