பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினமும் காலையில் அவர்தலையில் தெரிந்திடும் கரைமயிர் சிலவற்றை வெடுக்கு வெடுக்கெனப் பிடுங்கினளே. வேதனை பால் அவர் குதித்தனரே !

- & . ബ с, ф

மூத்தவள் மட்டும் ச2ளத்தவளா? மும்முர மாக எண்ணினளே :

  • எனது தலையில் பெரும்பகுதி ஏற்கென வேதான் கரைத்துளதே.

என்றன் கணவரின் தலையுடனே எனது தலையைப் பார்ப்பவர்கள், வாலிப ரான கணவர்க்கு வாய்த்தனள் கரைத்த கிழவி'யென என்னைக் கேலி செய்திடுவர். இதற்கொரு வேலை செய்திடலாம்' என்றே எண்ணினள். அதன்படியே எழுந்ததும் தினமும் அவர்தலையில் கறுப்பாய் உள்ள மயிர்களையே கருத்துடன் அகற்றிட லாயினளே. தலையில் ஒருமயிர் பிடுங்கிடினும் தாங்கிட கம்மால் முடிகிறதோ? 18