பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்த மாக அவருக் குள்ள ஐந்து காணி கிலத்திலும் கன்கு முற்றி யிருந்த கதிர்கள் நாசமாகப் போயின ! ஆத்தி ரத்தில், அவசரத்தில் அறிவி ழக்தேன். ஆதலால், நேத்தி ரம்போல் காத்து வந்த நேர்த்தி யான பயிரெலாம் எரிந்து சாம்பல் ஆனதய்யோ! என்றன் வயிறும் பற்றியே எரியும் விதத்தை எவரி டத்தில் எடுத்து ரைப்பேன்!” என்றனர். 29