பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரையைத் தேடிக் காகம் ஒன்று சுற்றி வந்தது. எங்கள் வீட்டுக் கூரை மீது வந்த மர்ந்தது. தரையில் கொட்டிக் கிடந்த கல்ல தானியங்களைத் தடையில் லாமல் புருக்கள் கூடி மேயக் கண்டது. கள்ளத் தனமாய்ப் புருக்க ளோடு சேர்ந்து நாமுமே, களித்து இரையைத் தின்ன வேண்டும்’ எனகி இனத்தது; 34