பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிட்டுக் குருவி ஒருவீட்டின் சிறிய அறைக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தது. அங்கொருவர் எண்ணிப் பார்த்தார் காசுகளே, காசுகள் யாவும் பொன்குைம்! கருத்துடன் அவற்றைத் தினம்தினமும் ஒசையில் லாமல் எண்ணிடுவார். ஒருமுறை யல்ல; பலமுறைகள் ! காசே கடவுள் எனக்கருதும் கருமி, கருமி, கருமியடா. மோசக் காரர் ! என்றவரை வெறுப்புடன் ஊரார் பேசிடுவார். 41