பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தவளைகள் ஒருகுளத்தில் இருந்து வாழ்ந்திடும் நாளையிலே வறண்டது அக்குளம். தவளைகளும் வாழ்ந்திட வேறிடம் தேடினவே. தேடிச் சுற்றித் திரிகையிலே தெரிந்தது பெரிய கிணருென்று. காடிச் சென்றே அக்கிணற்றை கன்ருய் உற்றுப் பார்த்தனவே.

  • தண்ணிர் கிறைந்த இக்கிணற்றில்

தாவிக் குதிப்போம் இப்பொழுதே. உண்ண உணவும், வாழ்ந்திடவே உகந்த இடமும் பெற்றிடலாம்.' 73