பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலை நேரம் நாய் ஒன்று வைக்கோல் போரின் மீதினிலே ஏறி அமர்ந்து கொண்டதுவே ; இங்கும் அங்கும் பார்த்ததுவே. மிக்க பசியுடன் ஒருபகவும் விரைவாய் அங்கு வந்ததுவே. வந்ததும், அதனை காய்பார்த்து, வள்வள்’ என்று குலைத்ததுவே. குலைத்திடும் நாயைக் கண்ட துமே கொஞ்சம் பின்னல் போனபசு, வைக்கோல் தின்னும் ஆசையிலே மறுபடி கெருங்கிச் சென்றதுவே. 79