பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்பத் திரும்ப அக்காயும் திசைகள் அதிரக் குலத்திடவே கோபம் கொண்ட பசுஉடனே, கூறிட லானது இப்படியே : தானும் உண்ணுன் , பிறருக்கும் தருமம் செய்யான் அவன்போல என்னைப் பார்த்துக் குலைக்கின்ருய். ஏனுே துரத்தி யடிக்கின்ருய் ? வைக்கோல் தின்பது உன்னுடைய வழக்கம் இல்லை ; உலகறியும். அப்படி யிருந்தும் வைக்கோலை அனுதினம் தின்றே உடல்வளர்க்கும் என்னைத் துரத்துதல் சரியாமோ ? எண்ணிப் பார்ப்பாய், மடகாய்ே ! 80