பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டு மங்தை ஒன்றிடம் அருமை நண்பன் போலவே காட்டு ஓநாய் வந்தது ; கணிக்த வார்த்தை உரைத்தது. அன்பு மிக்க தோழரே, அடியேன் கூறப் போகிறேன், கண்ப ராக காமெலாம் நன்கு வாழும் வழிதனை. என்றும் உங்கள் கண்பனுய் இருக்க விரும்பி வந்திடும் என்இன உங்கள் காவல்நாய் எதிர்த்துத் துரத்தி விரட்டுதே ! காவல் நாயை விலக்கினுல், கஷ்டம் யாவும் விலகிடும். ஆவ லோடு நாமெலாம் அருமை கண்பர் ஆகலாம்.' உண்மை என்றே ஆடுகள் ஒநாய் சொல்லை கம்பின. கண்ணேப் போலக் காத்திடும் காவல் காயை விலக்கின. 82