உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்டில் ஒன்றை நானுமே
அடித்துக் கொல்ல வந்திடின்,
வேட்டை நாயை ஏவுவீர்;
வேங்கை போலச் சீறுவீர்.

என்னை விரட்டி விட்டபின்
ஏதும் போட்டி யின்றியே,
கொன்று ஆட்டைத் தின்கிறீர்,
கொடிய மனிதர் நீங்களே!’


90