பக்கம்:ஈட்டி முனை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8



வசைமாரி பொழிவதிலும் ஆத்ம திருப்தி தேடு கின்றன. சின்னப்புத்திக்காரர்கள் எனச் சிரித்து 'பெரியதனம்' பண்ண முயல்கின்றன.

 இப்படி குறுக்குப் பாதையில் விழுந்து  தற் காலிகமாகக் கவனம் பெற முயல்வது. வீணத்தனம் தவிர வேறு என்ன! இதிலே காலத்தை வீணாக்கு வதைவிட காலத்துக்கு ஏற்ற கருத்துகளை பரப்ப முயல்வதன்றோ அறிஞர் கடமை. இதை உணராத வரை உருப்படுவ தெங்கே!

சமூகமே ! வாழ வழி செய் அல்லது நாசமாகு! உழைப்போர் மண்ணன்று மரமன்று. மனிதரில் மனிதர் தான் அவர்களுக்கு மட்டும் வாழ்க்கையின் வசதிகள் வஞ்சிக்கப்படுவதேன்?

அடியுங்கள் சாவுமணி! ஆசிரியர் : மிவாஸ்கி மிவாஸ்கியின் எழுத்து, என்ணம், போக்கு அத்தனையும் தீ... தீ... செந்தீ

இனி வரவேண்டிய

சாந்தி நிலைய வெளியீடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/10&oldid=1368003" இலிருந்து மீள்விக்கப்பட்டது