இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சம்பிரதாய மட்டைகள் ஊறும் குட்டையே மனித சமுதாயம் மனிதர்களில் பெரும்பாலோர் புன்மைத் தேரைகள், பொட்டுப்பூச்சிகள் ! இவ்விதம் பழிக்கிறார்கள் பலர் . இந்நிலை நீடிப்பதன் காரணம் என்ன ? மதம், பல கடவுள் இழிந்த இலக்கியம் மூட நம்பிக்கை இப்படிப் பல வளர்வதுதான் - இவற்றை மண்ணாக்கவேண்டும் சமாதிகட்டவேண்டும் ஏட்டைப் புரட்டி, சீட்டைக் கிழித்து புதுக் கணக்கு தொடங்கவேண்டும்! ஏன்? எப்படி ? - அதற்காகத் தான் தில்லை வில்லாளன் எழுதியிருக்கிறார்
சாவோலை
விலை அணா எட்டுதான் ஏஜன்டுகளுக்கு 25% கமிஷன் உண்டு தபால் செலவு தனி -: விவரங்களுக்கு: எரிமலைப் பதிப்பகம் துறையூர், திருச்சி ஜில்லா