பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கோகோ ஆட்டத்தில், தவது என்றால் என்ன? பு + +4?ικ, + so. - ■ 甄 قي - ங் *** ** உட்கார்ந்திருக்கிற அல்லது இ?. விரட்டுகிற ஒரு விரட்டுபவர். விதியை மீறுகிற செயலைத் தான் நடுவர் தவறு என்று கூறுவார். - H 16 விரட்டுபவர்களுக்குரிய விதி முறைகள் பாவை? 1.ஒ.இ. விரட்டுகிறவர். உட்கார்ந்திருக்கும் ஒருவரை எழுப்பவேண்டுமானால், கோ என்ற வார்த்தையை சத்த மாகக் கூறி, அவரது பின்புற முதுகை கையால் தொடவேண்டும் 2 உட் கார்த்திருந்தவருக்கு கோ கொடுத்தவுடன் அங்கிருந்து எழுந்த வர் இடத்தில், உடனே எழுப்பியவர் உட்கார்ந்து விடவேண்டும். 3. கோ பெற்று எழுந்தவர். தான் எந்தப் பக்கமாக முதலில் பார்த் தாரோ. அந்தத் திசைப் பக்கமாகவே செல்லவேண்டும் ஒ4. o -- 甲 * - *r= --- », r:- --- o - - ■ ங் ്ഷ * . --- * ... . . . . விரட்டுவதற்காக எழுந்தவர். ஒரு கம்பத்திலிருந்து மறு கம்பம் ,* محلي = நோக்கியே செல்லல்ாம். ஆனால் எக்காரணத்தைக்கொண்டும். அவர் மையச் சந்துப் பகுதியை மிதிக்கக் கூடாது. போகும் ■ * * .ہس து. - * متعہ - - 驛 -- # = ■ *_ : ". திசையை மாற்றித் திரும்பவும் கூடாது சதுரக் கட்டத்தில் உட்கார்ந்திருப்பவர்கள். தப்பி ஓடும் ஒட்டக் காரர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதுபோல் உட்காரக் கூடாது. கை கால்கள்ை நீட்டவும் கூடாது. 6. தன் முதுகைத் தொட்டால் ஒழிய, உட்கார்ந்திருப்பவர்கள் எழுத்திருக்கவே கூடாது. z ရွှံ႕ႏွံ .. விரட்டுபவர், ஆடுகளப் பகுதியை விட்டு வெளியே சென்றாலும்,

  • F నా ங் *— --- ."ר", י ஈ ■ அங்கேயும் அவருக்குரிய விதி முறைகளைக öööö}፤_L፤ பிடிக்கவேண்டும். -

o - - - - - ----- ہم ٹء معصہ --- ٹ . ! to ". . . --> عـ - - - 17. ஒட்டக்காரர்களுக்குரிய விதி முறைகள் யாவை? 1. ஒட்டக்காரர்கள் குழுவானது. ஒவ்வொரு தடவையும் மூவர் மூவராக அனுப்பி வைக்கவேண்டும். 2. மூன் துபேரும் தொடப்பட்டு, வெளியேறிய உடனேயே அடுத்த மூவர் ஆடுகளத்திற்குள் நுழைந்து விட வேண்டும். அதாவது விரட்டுபவர்கள் 2 தடவை கோ கொடுத்து அவர்களுக்குள்ளே எழுப்பிக் கொள்ளும்முன். வந்துவிட

  • ■ o #". 轟 **

,",S : . ج جسم محتجسس. - بعد "م வேண்டும். 3. இவ்வி - صة دمعيr === - Դ -- Շ: :. ., . " - * ۔یہ ...مہ ٦۔٢ آئقے.-H ? தொடப் பட்டதாக அறிவிக்கப்பட்டு

  • FFFF === בהם. רד היו הדבר ירה הדגיש تاترا s. -o, s2. - , + '*. ** ாது கால தாதாக உள்ளே வருகின்ற

வ:ாக அன்பாகள் - யேற்றப்படுவார்கள். உட்கார்ந்திருப்பவர்களை இடும் ஒட்டக் காரர்கள் தொடவே கூடாது. அப்படித் தொட்டால் ஒரு முறை மன்னிக்கப்படுவார். மீண்டும் தொடுகிற தவற்தைச் செய்தால், அவர் வெளியேற்றப்படுவார்.