பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுப்புற ஆடல் தொட்டியத்துக் காட்டுக்குள்ளே தில்லேலே லேலோ - ஒரு தொர மவனைக் கண்டெடுத்தோம் தில்லேலே லோ கட்டழகைப்பாக்கையிலே தில்லேலே லோ - நம்ம கலி நீங்கிப் போச்சுதம்மா தில்லேலே லோ வாடா கண்ணு - அம்மாகிட்டே போடா பொன்னு சொப் - சொப் - சொப் - சொப் (தொட்டியத்துக்) ஆவாரங் காட்டுக்குள்ளே தில்லேலே லேலா - ஒரு ஆணிமுத்தெக் கண்டெடுத்தோம் தில்லேலே லேலோ பூவாமல் காச்சகனி தில்லேலே லேலோ - நம்ம புண்ணியத்தால் வாச்சகனி தில்ல்ேலே லேலோ வாடா கண்ணு - அப்பாகிட்டே போடா பொன்னு சொப் - சொப் - சொப் - சொப் (ஆவாரங்காட்டுக்) 119