பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூட்டைப்பூச்சியும் மூளையும் மூட்டைப்பூச்சி வீட்டுக்குத்தேவை யெம்பொண்டாட்டி மூளையுள்ளவ நாட்டுக்குத்தேவை சொன்னாப்புரிஞ்சுக்கோ வீட்டுக்காரர் தூங்கிடாமல் தேட்டையைத் தடுக்கும் - மூட்டை தேட்டையைத் தடுக்கும். விஞ்ஞானத்தால் நாட்டைநல்ல விருத்திசெய்திடும் - மூளை விருத்திசெய்திடும் - அதனால் தேகந்தன்னைக் கெடுக்கும்ரோக நீரைஉறிஞ்சிடும் - மூட்டை நீரை உறிஞ்சிடும். தேசத்துரோகக் கும்பல்தன்னைச் சீர்திருத்திடும் - மூளை சீர்திருத்திடும் - அதனால் ஆசனத்துமேலமர்ந்து வேலைபார்க்கும் ஆளை அசரவிடாமலே உஷார்படுத்தும் மூட்டை! ஆளையேச்சுக்கிட்டே காலங்கடத்தும் ஆளை அறிவுதிருந்தவைத்து வேலைவாங்கும் மூளை நாக்காலிமேலிருந்து துக்கம்போடும் ஆளை நைசாக்கடிச்சு டுட்டி நடத்தவைக்கும் மூட்டை! ஜோக்கா ஏச்சுக்கிட்டே சோறுதின்னும் ஆளை தொழிலைப் பண்ணச்சொல்லி வழியைக்காட்டும்மூளை! மூட்டைப் பூச்சியால், கோட்டுப்போட்டுக்கிட்டு கேட்டைக்காக்கும் கூர்க்காசம்பளம் மிச்சம்! குலைக்கிற நாய்க்கிக் கொழுப்பு முட்டைபால் ரொட்டிச்சிலவுகள் மிச்சம்! 162; (முட்டை, (மூட்டை) (முட்டை) (மூட்டை)