பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசப்போக்கு. நல்லால்லே! தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே தில்லாலங்கடி தில்லாலே தேசம் போற போக்கப்பாத்தாப் பேசக் கூட நல்ல்ால்லே... (தேசம்) தில்லாலங்கடி. நல்லால்லே! நாடோடி நடனமாது ராஜாங்கத்தைக் கெடுத்திட்டா தில்லாலங்கடி.... நல்லால்லே! உழுது வெதைச்ச உழைப்பாளி உணவில்லேங்குறா... கையிலே - பணமில்லேங்குறா பனங் கொழுத்த மனுசெங்கிடைத்த அரிசி குணமில்லேங்குறா... சோறு - மணமில்லேங்குறா புளியங் கொட்டையைத் தின்னதாலே புள்ளை செத்துப் போச்சா - பகல் கொள்ளை நடந்தாச்சா. தில்லாலங்கடி... நல்லால்லே! காட்டிலிருக்கும் கரிகாலன் நாட்டுத் தலைவனாகனும் .... நாட்டுத் தலைவனாகணும். அந்த ஆட்டக்காரி சேட்டையோடு அஞ்சாம் படையை ஒழிக்கனும் அஞ்சாம் படையை ஒழிக்கணும்! பாட்டாளியை வளர்க்கணும் - நல்ல படிப்பாளியை மதிக்கணும்! பண்டம் மாற்றிப் புசிக்க ஜனங்கள் பகைமை நீங்கி வாழவேணும்!! தில்லாலங்கடி... .... நல்லால்லே! - மர்மயோகி 196