பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுசனாகிப் போனேன்! மனுசனாகிப் போனேன் - இப்ப நான் மனுசனாகிப் போனேன். பனைமரப் பாலு, பட்டை பிராந்தி பக்கம் வந்தா எடுக்கிறே(ன்) வாந்தி! இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே - அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே! எங்கண்ணுக் குன்னை இரண்டாளாகத் தெரிஞ்சுது பெண்ணே! சுருண்டு சுருண்டு நான் சும்மா படுப்பேன்! சுதியை விட்டுங் கூடப் பாட்டுகள் படிப்பேன்! (மனு) வறண்ட கார வடை, வாத்து முட்டை - கரு வாட்டைத் தின்ன வாய் நாத்தம் நீங்கி நான் (மனு) 243