பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண்: ஆண் : பெண் எண்ணத்திலே பேதம் உண்டு சொந்தமாக நெனைச்சு நானும் தொட்டுப் பார்த்தேன்! சொந்தமாக நெனைச்சு நானும் தொட்டுப் பார்த்தேன்!! நீ தொட்டதாலே மதிப்பு மானம் கெட்டுப் போச்சு - கற்பு கெட்டுப் போன பெண்ணை யாரு கட்டுவாங்க? ஏம்மா உன்னை, அண்ணன் தம்பி தொடலையா? - உங்க அப்பா தொடலையா? - உங்க அம்மா கூடப்பொறந்த மாமன் தொடாமெத்தான் வளந்தையா? ஆம்பளை தொட்டா பொம்பளை கெட்டுப் போகுமா? அனுபவத்துக் கது பொருத்தமான தாகுமா? அண்ணந்தம்பி அப்பாவுக்கும் அடுத்தவங்க தொடுவதற்கும் எண்ணத்திலே பேதமுண்டு புரிஞ்சுதா? - இனி இப்படியெல்லாம் செய்யப்படாது தெரிஞ்சுதா? - வனசுந்தரி 70