பக்கம்:உணர்வின் எல்லை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

உணர்வின் எல்லை


பொன்வினை மருத நண்ணியே - சசி புருட னைத்துதி பண்ணியே
துகளில் பம்பையைக் கூடியே- நெய்தல் துறையைக் காணக்
கொண் டாடியே
சுழிசு ழிப்பதுங் கரைகிழிப்பதுந் திரைகொழிப்பதும் பாரும்
பள்ளீரே !

அருமை - எளிமை - இனிமை இம்மூன்றும் படைத்த இப்பாடல் - முதற்பாடல்-மோகனப்பள்ளின் பண்பிற்கு ஓர் சான்று; நற்சான்று.