பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?夏名 லா. ச. ராமாமிருதம் 1. புத்தி கூர்மையிலும் கத்தி கூர்மை. 2. நுனிப்பில் மேயாமை (பத்துப் பக்கங்கள் மேலெழுந்தவாரியாகக் கண்ணோட்டம் விட்டுவிட்டு, புத்தகத்தையே விமர்சனம் செய்யும் போவித்தனம் இல்லாமை) 3. எடையிலும், தராசிலும் துல்லியம், 4. இரக்கமற்ற நாணயம். 5. சமயத்துக்குத் தாளம் போடாத நேர்மை, விமர்சன லட்சணங்களைச் சொல்வதாக நினைத்து, மனித லட்சணங்களையே சொல்லிக்கொண்டு போகிறேன். இவை அத்தனைக்கும், செல்லப்பாவிடம் குறைவேயில்லை, செல்லப்பா பெரிய மனுஷன். பேரியோரைப் புகழ்வோம். --குங்குமம்