பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுதான் கிரமம் 盈* அருவருப்பில் என் உடலின் குலுங்கலை இருட்டில் அவன் பார்க்க முடியாது. உடனேயே என்மேல் ஏதோ ஊர்வதுபோலும் சுள்கள் என்று பிடுங்குவது போலும். அசலா, ப்ரமையா? தூக்கம் வரவில்லை. இவ்வளவு சுருக்கப் பழக்கமே வில்லையே! இன்று மாவட்டச் சேதியில்: வங்காளக்குடாக் கடலில் இன்னொரு காற்றழுத்த மண்டலம் பூரீலங்கா அருகே பரவலாக உருவாகியிருக்கிறது.” என் கவலை எனக்கு , தீபாவளிக்கு ராஜா காலனியில் இருக்கிறேன். சென்னை யில் பேய் மழை. அப்பவும் வானொலிதான் தஞ்சம், செல்வராஜின் வாசிப்பில் அம்பத்துனர் அடிபடாத வரை நல்ல படியாக நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் என் வீடு பற்றி எனக்குத் தெரியும். இங்கிருந்துகொண்டு நான் என்ன செய்ய முடியும்? அங்கிருந்தாலும் என்னசெய்து முடியும்? .பிட்டனவே வெள்ளத்தில் பரிதவிக்கையில் ஏன் தனிக்கவலை என் சுயநலத்தைத்தான் காட்டிக்கொடுத் கிறது. பொதுமினமே பொது என்றால் காட்டாய், ஆதலால் தவிகேைம தவி, மெளனமாகத் தவித்துக்கொண்டேயிரு. இந்த சமயத்தில் நான் துணை நிற்கவில்லையே என்று அவர் களுக்குப் பட்டால் ஆச்சரியமில்லை. நியாயம்கூட, ஆனால் இப்படியொரு மழை வரும் என்று யார் கண்டது; நான் புறப்படும்போது வெய்யில்ைலவா அடித்துக்கொண் மழையும் ம க் க ட் .ே . து ம் மகாதேவனுக்கக்கூடத் អ៊ីដ័ង្គ → يمسس 8 سبتي