பக்கம்:உதட்டில் உதடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“ஏண்டி மறைக்கிறாய் ! இப்போது தான், உன்
வீட்டுக் காரர் விழித்தார்.என்று சொல்!” என்றாள் மதுரம். இதனைக் கேட்டு
குலுக்கென்று சிரித்தது குளத்துக் கூட்டம் !
வெடுக்கென்று எழுந்து வாலிபன் போனான் !

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/42&oldid=1069541" இலிருந்து மீள்விக்கப்பட்டது