பக்கம்:உதயம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




உ த ய ம்



சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
[மாணிக்கவாசகர் அருளியது]


போற்றியென் வாழ்முத லாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருங் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாயெனை உடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


அருணனிங் திரன்திசை அணுகினன் இருள் போய்
அகன்றது உதயம்கின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாம்

அ.1-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/5&oldid=1535536" இலிருந்து மீள்விக்கப்பட்டது