$8 லா. ச. ராமாமிருதம்
தன்னின்று எறிந்த பெருமூச்சின் பிம்பமாய் வாடை பாய்ந்தது. அதன் கிச்சிகிச்சில் புற்கள் அனைத்தும் தலை யாட்டித் தனித்தனியாகச் சிரித்தன.
அவனுக்காக.
என்ன சின்னதுரை: இந்த இடம் உங்களதா? ரோட் டுன்னு தப்பா நினைச்சி சொந்த நிலத்துலே நுளைஞ்சிட் டேனா?' '
என் பேர் சின்னதுரையில்லே. சுரேஷ்.'
சுரேஷ்? பணக்காரப் பேருதான்!'
ஏன் கண் உனக்கு ஒரு மாதிரியாயிருக்கு?’
என்ன மாதிரி? கண்ணைக் கசக்கிக்கொண்டான்.
தேய்க்காதே! தேய்க்காதே! பையன் கத்தினான் * பயமாயிருக்கு.” .
என்ன பயம்?"
ரெண்டு கண்ணிலேயும் வெள்ளையா என்னவோ ஆடை மிதக்கிறது.’’ .
சுரேஷ் அருவருப்பில் இறுகக் கண்ணை மூடிக்கொண் டான்.
- “@。 அதுவா? பூ.'
பூவா! அதென்ன கண்ணுலேகூட பூக்குமா என்ன செடியில்தான் பூக்கும்.'
அப்பிடியெல்லாம் கேட்கக்கூடாது. ஆத்தா கோவி சுக்குவா."
- ஆத்தா? அது யாரு ஆத்தா?’’
அதெல்லாம் உனக்கேன்? வேணாம் சின்னதுரை' கெஞ்சினான்.
என் பேர் சின்னதுரையில்லை. சுரேஷ். ూ ః :
உன் பேர்
石矿@了@A