பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வ.கோ. சண்முகம்

———————— 8


என் வீட்டுப் படிப்பறையின்
ஏழைச் சுவரில்
ஒரு ஓவியம்...!


அதிலே
"அதே அதே
சாந்திமயமானப்
பூர்ணச் சந்திரப்
புன்னகை” !


நான் புளகித்தேன்!


புளகித்துக் கொண்டே
இருக்கின்றேன்!


அன்று
உடைத்த
விரல்களே
இன்று
படைத்து
விட்ட
மஹா ஒவியம்!