பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

||||————————22


“பாருங்கண்னே...!
இந்த அயோக்கியத் தனத்தை!”

அந்த 'ஆண்பட'த்தைச்
சுட்டிக் காட்டிய
தனிச்செயலர்
ஆவேசமாகக் கத்தினார்!

“முட்டாள்தனம்!
இதை இப்பவே கலைக்கணும்....
இல்லேன்னா..!"

தனிச்செயலரை அமைதிப்படுத்தி
 "ஒண்ணும் தப்பில்லே!
அவமானம் ஏதுமில்வே!"

என்று கூறி
அன்போடு
புன்னகையோடு
அழைத்துக் கொண்டு
கூட்டத்தையும்
கும்பிட்டவாறே
விலக்கிக் கொண்டு
தனது பெட்டிக்குள்
போய் அமர்ந்து கொண்டுவிட்டார் அவர்!

தனிச்செயலருக்கு
தலைவரின் அமைதியும்