பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டு!



ரு குக்கிராமத்திருந்து

 நாட்டுமாட்டு வண்டி ஒன்று

 நகரத்தை நோக்கி

 ஆமையாக

 ஊர்ந்து கொண்டிருந்தது...!


அந்தச் சாலை

ரொம்பவும் மோசமானது!

மேடுபள்ளங்கள் நிறைந்தது


அந்த வண்டியில்

நாலைந்து பேர்களுக்கு

நடுவில்

தன்னையே மறைத்துக்

கொண்டிருப்பவர் போல -

ஒரு மாதிரியான

கலவரத்துடன்