பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65 ————————||||

உப்புமண்டித் தெரு

டபாய்க்கப் பாக்கிறான்!

உட்டுடாதிங்க, வாத்தியாரே!'

-இப்படி ஒரு...!

நைனாக்குரல்'


நிமிடங்கள் சில

நகர்ந்த பிறகு -

ஆன்மிக ஞானி

கூட்டத்தை நோக்கி

ஆணையிடுவது போல

அதிகாரக் குரலில் சொன்னார்


“உங்களில்

‘கடவுள் உண்டு!” என்று

உறுதியாக

உண்மையாக

நம்புபவர்கள் எல்லோரும்

தயவு செய்து

உடனேயே

வெளியே போய் விடுங்கள்!


உங்களில்

'கடவுள் இல்லை!' என்று

உறுதியாக -

இறுதியாக -

உண்மையாக -

முடிந்த முடிவாக