பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e-tořswird sirgsjö Soos*lw{pü

மடிந்த பின்னர் மண்ணுக்கு அடியில் நான்புதைந்து இருப்பினும் குடித்த அளவிலாத மதுவின் நறுமணந்தான்் கொழிததெழும அடுத்தென் குழியின் துகளின் ஒரம மிடாககுடியன வந்திடின் மடுககும் என்றன் பிணத்தின் மணமும் வெறியனாக்கிடும். 80 என்றன் வாழ்வின் வேர் பிடுங்கி எறியுங்காலை, சூழ்ந்துர என்றன் உற்றார் உறவோர் எவரும் விலகிச் செல்கையில் என்றன் மண்ணே இனிய மதுவை ஏநது கிண்ணமாகி நல் - ஒன்றும் மத்தவும் ஊறுமாகில் என்றன் உயிரும் உயிர்த்தெழும். சாவின காலின் நெடுஞ்சாண் கிடையாய் நான் இருக்கும் வேளையில், மேவும் எனது வாழ்வின் விருப்பம் பிடுங்கி எறியப் படுகையில், ஆவலோடும் எனது மண்ணை மதுவின் கிண்ணமாக்குவாய் மேவும் மதுவின் மணம் என் வாழ்வில் புதிய வாழ்வு தந்திடும்

கூடி மகிழும் கூட்டத்தோடு நீ இருந்து குடிக்கையில் நாடி நிற்கும் நண்பர் தம்மை நீ நினைக்க வேண்டுமே நீடித்தநாள் மது அருந்தி நெஞ்சம் மகிழ்ந்திருக்கையில் மூடிக் கவிழ்ப்பாய் எனது கிண்ணம் மூச்சு முட்டி நிற்கிறேன்

58 த கோவேநதன