பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e-on sonrö siiryolu Sloš élw{pro

அறிதிறத்தின் அடிழையர்வோர். நிலைத்தல் பற்றி வையக ; நெறியில் உள்ள நிலையாமையை நினைத்து வெறுமை யாகுவர் அழிந்த நீபோய் அருமைப் பழத்தின மதுவின் சாற்றைத தேர்நதெடு, அறிகிலாதார் மது அருத்திக்க னியும் முன்னே அழிகிறார் தாய தீர்ப்பின் அறம் உரைக்கும் சடடத் துறையின் வாணரே மேய குடியில் மிதக்கும் நாங்கள் உங்களினும தெளிந்தவர், ஆய மாந்தர் குருதி குடிப்பீர் நாங்கள் மதுவை மாருதுவோம் தோயும் நேர்மை கூறல் வேண்டும் குருதிக் கொடியர் 'நம்மில் யார்? 85

மதத்தின் வெறியன் விலைப்பெண் கண்டு மதுவை அருந்திக் கணந்தொறும் வதைக்கும் மாயக கவர்ச்சி வலையில மாடடுகின்றாய் என்றனை மதப். பற்றாள, நீ இயம்பும் வண்ணம் உளளேன் உண்மையே, முதற் குற்றம்நீ காட்சிக் கேற்ப முழுமையாக இலலையே. காதலர்கள் மது குடிப்போர் நரகில வீழவா எனகிறாா ஆதரவாய் ஏற்றுக் கொள்ள அரிய ஆணைக கூற்றிது. காதலாகள் மது குடிப்போா நரகில் செனறு வீழ்வரேல் ஒதும் துறக்கம். நாளைப் போதில் வெறுமை ஆகிப் போகுமே

59 த கோவேததன