பக்கம்:உயிரில் கலந்தது.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


பொருளில்தான் அமையமுடியும். ஆணும் பெண்ணும் பண் புடன் அன்பை வளர்த்துக்கொண்டு, அதன் பரிணும வளர்ச்சி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்த்தி, அதன் வின் வாக, இருமனம் ஒன்றுசேர் தம்பதியாவதே சிறந்தது. அப்படிப்பட்ட வாழ்வுதான் ஆதரிசவாழ்க்கையாக அமையும்: புரிகிறதா? இல்லையென்றால், இன்னமும் வெள்ளேயாகச்

  • 。愛*器

சொல்லி விடுகிறேன்!

தவசீலியின் உதடுகள் குறுஞ்சிரிப்பை அரவணைத்தன. மீண்டும் கேள்விக்குறி உதித்தது: “ாைர், தியாகத்தைப்பற்றி ஒரு சமயம் நீங்கள் உங்கள் தொடர்கதையில் குறிப்பிட்ட வாசகம் என் உள்ளத்தைத் தொட்டுவிட்டது. தியாகம் என்ற குணநலன் உள்ளத்திலே உதிரத்தோடு ஊறிப் பக்குவப் படும்; இந்த உயர்ந்த குணம்தான் மனிதனே மனிதனுக உயர்த்திக் காட்டவல்லது என்று நீங்கள் குறிப்பிட்டுக் காட்டி யிருந்ததை நான் வெகுவாக ரசித்தேன் லார்’

ஞானசீலனின் பார்வை திசை பிரிந்தது; ஆல்ை, அவர் சிசிப்பு மட்டிலும் தவசீலியின் சிரிப்புடன் ஐக்கியப்பட்டு விடுவதையொத்து, அண்டிச் சென்றது. “சந்தோஷம்:

இருதரப்பிலும் பெருமூச்சுக்கள் எறியப்பட்டன : எரித்தன!

  • gorff so
  • ” في ولايوبي * *

“உங்களுக்கு ஆண்டவனத் தெரியுமா, லார்:”

தெரியுமே!’

“அந்த ஆண்டவனே நம்புகிறீர்களா?”

“நம்புகிறேன்!”

  • விதியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?”

“ஆண்டவனே நம்புபவன் விதியை நம்பாமல் இருக்க முடியுமா? விதி என்பது தெய்வத்தின் சக்திக்கு ஒரு கிளை. ஆண்டவன் ஒரு தத்துவமென் ருல், விதி அத் தத்துவத்திற்கு