பக்கம்:உயிரில் கலந்தது.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

甘雷9

பட்டுப் போனேனே!” என்று கதறியபடி, தன் பாதங்களில் வந்து விழுந்த வாணியை எடுத்து மார்புடன் அனைத்துக் கொண்டுஅவள் கண்களைச் சேலை துணி கொண்டு துடைத் தாள் தவசீலி.

அடுத்தடுத்து நின்ற கோதண்டபாணியும் கோசலே அம்மாளும் செய்வகை புரியாமல் மலைத்துப் போய்க் காணப் பட்டார்கள்.

‘வாணி! நீ என் தொழுகைக்குகந்த தெய்வம், தாயே!” என்று புகளுரை நல்கி, மறுமுறையும் நெஞ்சுடன் நெஞ்சு சேர்த்துத் தழுவிக் கொண்டாள் தவசீலி, அப்போது, “வாணி வாணி!” என்று பெருங்குரலில் புலம்பியவராக ஓடி வந்த ஞானசீலன், தாம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்ற வராகி, அந்தச் சீசாவை வாணியிடமிருந்து பிடுங்கி வீசினர். .

தவசீவி திரும்பிளுள். விஷம் என்ற மூன்று எழுத்துக்கள் மட்டிலும் உடையவில்லே! “உன் தந்திரத்தை உணர்ந்து தானே நான் இங்கு ஓடிவந்து சர்வ ஜாக்கிரதையாக உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியிருந்தும் என்னை ஏமாற்றி விடப் பார்த்தயே வாணி? ஏன்? நீ இல் வுலகை விட்டுப் போய் விட்டால், அப்புறம் நான் மட்டிலும் இங்கு தங்கியிருப்பேன் என்றுதானே மனப்பால் குடித்திருக் கிறாய்? ஐயா! இந்தாருங்கள், உங்களுக்கு ஒரு கடிதம்'; என்று சொல்லி உறை ஒன்றை சமர்ப்பித்தாள் தவசீலி. ~ *

நடுங்கிய ஞானசிலனின் விரல்களில் முடங்கல் முடங் கியது. • ,

‘ஐயா, .

.w. தவசீலி என் அன்பில் விளைந்த உதாரணப் பெண் உடன்பிறவாச் சகோதரி. அவளே அழச் செய்து விடாதீர்கள். கனவுகளை வளர்த்துக் கொண்ட காதலர்கள் ஒரு பிறவியில் தங்கள்