பக்கம்:உயிரில் கலந்தது.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+2+

.ணர்ச்சிச் சிரிப்பை அனுபவிக்கக் கூட முயலாமல், ஞான சீலன் தம் அறைக்குள் நுழைய அடியெடுத்தார். அப்பொழுது, குறுக்கே பாய்ந்து மேஜைமீது தாவியது பூனை ஒன்று. மறு விடிையில் மேஜையை விட்டுத் தரைக்குத் தாவியது சிறிய சீசா ஒன்று. சிதறிய உடைசல்களினூடே நஞ்சு’ என்ற எழுத்துக்கள் செங்குருதித் திவலைகளாக உருக்கொண் டிருந்தன. .

“அத்தான்’ என்று புதுச் சொந்தம் கொடுத்து ஒலம் பரப்பினுள் தவசீலி.

‘தம்பி!” என்று பழைய பாசம் கொடுத்து மன்றாடினுள் தாய். .

வர்ணியிடமிருந்து விம்மல் வெடித்தது. கோதண்டபாணி வாயில் கைக்குட்டையை அழுத்தி ர்ை. -

ஞானசீவனுக்கு கிறுகிறுப்பு ஏற்பட்டடது. தரையில் சாயப்போனார். நல்லவேளையாக தவசீலி அவரைக் கைப்பிடி யாகத் தாங்கிக் கொண்டாள். அவளும் தரையில் உட்கார்ந் தாள். அப்பொழுது, தன் பெயருக்கு ஒரு கடிதம் இருப்பதைக் கண்டாள். டாக்டருக்கு ஆள் அனுப்பி, ஞானசீலனே படுக்க வைத்து, அதன் பிறகு, அவள் அந்தக் கடிதத்தைப் பிரித் தாள். . - .

  • தவசீலி: 57ರ್ಿಸಿಸ್ ஆண்டவள் வாணி. . ஆனல், நான் அவளை ஆள முடியவில்லை. என்னப் பைத்தியமாக்கக் கங்கணம் கட்டியிருக்

என்னை ஏமாற்றும் சக்தி அந்தக் கடவுளுக்குக் கூட இருக்கமுடியாது. -