பக்கம்:உரிமைப் பெண்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெரிது?

59

 கடமை பெரிதா, உயிர் பெரிதா? கடமை தவறி வாழ்வதைவிட இறப்பதுதான் நல்லது’

“அந்த நிமிஷத்திலே அவர் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. ஆனால் உயிர் நிற்கவில்லை.”

இவ் வரலாற்றைக் கூறி முடிக்கும்போது வீராசாமியின் குரல் கம்மியது. கல்யாணசுந்தரம் சிந்தனையில் மூழ்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/64&oldid=1137344" இலிருந்து மீள்விக்கப்பட்டது