பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம ரு 5 து சுத்தமான தண்ணிரே உலகின் முதன்மையான மருந்து. -ஸ்லாவேகியா இனிப்பான மருந்துகளும், இன்பமான நோய்களும் உண்டா? -இந்தியா சாவைத் தடுக்க மருந்தில்லை. -இந்தியா ஒற்றடம் போடுதல் பாதி வைத்தியம். -இந்தியா பூண்டு தின்ற பின்னும் நோய் தீரவில்லை. -இந்தியா (உள்ளிப்பூண்டு அவ்வளவு விசேஷமாகக் கருதப் படுகின்றது. ) பட்டினி யிருத்தல் பரம ஒளடதம். -இந்தியா விடத்திற்கு மருந்து விடம்தான். -இந்தியா மருந் , கால் பாகம், மதி முக்கால் பாகம். -இந்தியா குரங்குப் புண்ணுக்கு மருந்தில்லை. -இந்தியா மருந்தை உண்டு பத்தியம் காவாதவன் வைத்தியரின் திறமையை வீணுக்குகிருன். -சீன மருந்து கொல்லுவதில்லை, வைத்தியரே கொல்லுகிருர். -சீன பல மனிதர்கள் நோய்களால் மடிவதில்லை, தாம் உண்ட மருந்து களாலேயே மடிகின்றனர். -ஃபிரான்ஸ் அளவில்லாவிட்டால், மருந்தும் விஷமாகும். -போலந்து கடவுள் ஒவ்வொரு பிணிக்கும் ஒரு பச்சிலே ೨ಸ್ತ್ರೀಲ್ಡ್ರನ್ದಿ। வாழவேண்டியவனுக்குப் மருந்துக்குப் பஞ்சமில்லை. -( ' ) பச்சிலைகளில் சிறந்தவை பசி, உழைப்பு, வியர்வை. -குரோஷியா நாள்தோறும் ஆப்பிள் உண்பவன் வைத்தியர் பிழைப்பைக் கெடுக்கிருன். -ளெஸ்க்